பண்பாடுபுதியவை

கொழும்பில் ‘UNCOVER’ ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி!

இன்று (04) முதல் கொழும்பு லயனல் வென்ட் கலை மையத்தில், ‘UNCOVER’ ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

அத்துடன் இரண்டாவது நாள் கண்காட்சியில் ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதுடன் ஜூலை 5 மற்றும் 8ஆம் திகதிகளில் விசேட அமர்வுகள் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க