இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இரா.சம்பந்தரின் இடத்திற்கு புதிய உறுப்பினர்

இலங்கை தமிழ் அரசுக் கடசியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் (ஜூன் 30) காலமானார்.இரா.சம்பந்தனின் மறைவையடுத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

சண்முகம் குகதாசன் கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது 16170 அதிக விருப்பு வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க