புதியவைவெளிநாட்டு செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நால்வர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, பல இடங்களில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க