இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பூந்தொட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நேற்று (ஜூலை 01) குருநாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி பூந்தொட்டியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காரியமடித்த மற்றும் லக்கல பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 40 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்தவர்களது சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்து தெரிவிக்க