உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

திடீர் வெள்ளத்தில் சிக்கி இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இன்று (ஜூன் 29) லடாக் பகுதியிலுள்ள சீன எல்லையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் நீரில் மூழ்கி ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இந்திய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க