உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீடுகள் விரைவில்!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 80 சதவீதமான ஆரம்ப மதிப்பீட்டு செயல்முறை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் மதிப்பீடுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க