உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்வி அமைச்சின் அறிவிப்பு!

கல்வி அமைச்சு, இன்று (28) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் முன்னெடுத்திருந்த நிலையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (28) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க