புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் மேலும் 47 பேர் கொலை!

இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் காசாவின் பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை 37,765 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 86,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க