பண்பாடுபுதியவை

சந்நதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்!

நேற்று (25) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை, சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து விசேட பூசைகள் மற்றும் யாத்திரை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு நூற்றுக்கணக்காணோரின் பங்களிப்புடன் ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க