புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரேசிலில் கேளிக்கை விடுதிக்கு அருகே துப்பாக்கிச்சூடு!

நேற்று (21) பிரேசில் நாட்டில் சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே சிலர் நின்று கொண்டிருந்த நிலையில்
அங்கு ஆயுதங்களுடன் வந்த 10க்கும் மேற்பட்ட நடபர்களை கொண்ட கும்பல் கேளிக்கை விடுதி அருகே நின்றவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்து தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க