உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு: ரணில் விக்ரமசிங்க பணிப்புரை

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க