தெற்கு இத்தாலியில் இரண்டு கப்பல் விபத்துகளில் 11 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதுடன் 64 பேர் காணவில்லை என இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் விபத்தில் சிக்கிய புலம்பெயர்ந்தோர் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க