உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல்!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான கலந்துரையாடல் இன்று (12) ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க