புதியவைவெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி!

நேற்று வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே
ஆதரவற்றோர்கள் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஒராண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகள் உட்பட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க