உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கண்டனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க