புதியவைவெளிநாட்டு செய்திகள்

செக் குடியரசு நாட்டில் இரண்டு இரயில்கள் மோதி விபத்து!

செக் குடியரசு நாட்டில் படுபைஸ் என்ற இடத்தில் பயணிகள் இரயிலும், சரக்கு இரயிலும் மோதி விபத்து ஏற்பட்டதில் பயணிகள் இரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 26 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க