புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெக்சிகோவில் பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற பெண் பலி!

கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக 1930ஆம் ஆண்டில் ‘பேரரசி’ எனப்படும் ஒரு நீராவி இன்ஜின் கொண்ட தொடருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பழங்கால தொடருந்து கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவுக்கு பயணித்துள்ள நிலையில், ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியுள்ள போது தனது மகனுடன் வருகை தந்த இளம்பெண் செல்பி புகைப்படம் எடுக்க முயன்று தொடருந்தின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதி பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க