உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் காயம்!

நேற்று (22) யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில்,குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடே வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டதுடன்
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க