இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

போக்குவரத்து சேவை முடக்கம்

இன்று (மே 23) வீசிய பலத்த காற்றினால் களுத்துறை பாலத்திற்கு அருகில் உள்ள மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக காலியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் பிரதான பாதையில் போக்குவரத்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் மரம் முறிந்து வீழ்ந்ததையடுத்து குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வீதியை சீரமைக்கும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க