புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதலில் மூவர் பலி!

கனடாவில் மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் பகுதியில்,
ராச்செல் மற்றும் செயின்ட் அன்ட்ரே வீதிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் பதினைந்து பேர் மோதிக் கொண்டதில் 15, 23 மற்றும் 25 வயதான நபர்கள் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க