உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இராணுவ வீரர்களை நினைவுகூறும் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

எதிர்வரும் (19)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பாராளுமன்ற மைதானத்தில்,
யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற உள்ள காரணத்தால்
பொல்துவ சந்தி மற்றும் கெயின்ஹாம் சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதியின் நுழைவுப் பாதை மற்றும் வெளியேறும் பாதை பிற்பகல் 3 மணி முதல் மூடப்படும்.

குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க