உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு


ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமரை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் அடிவயிற்றில் பாய்ந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க