இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரவி வைத்தியலங்காவுக்கு பிணை

வீடுகளை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர், ரவி வைத்தியலங்காரவை நேற்று (மே 15)
கோட்டை நீதவான் நீதிமன்றிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன் போது தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு இச் சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க