உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு!

நீர்ப்பாசன திணைக்களம்,
களு கங்கை,வளவ கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்துள்ளதனால்
ஆறுகளை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்பாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க