இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் வைத்தியசாலையில் அனுமதி

நேற்று (மே 13 )தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் தாமரை கோபுரத்தில் இருந்து பாராசூட்டின் உதவியுடன் குதிக்க முற்பட்டவருக்கு எதிர்பாராத விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

கோபுரத்தில் இருந்து குதித்த பின்னர் குறித்த வெளிநாட்டவர் தனது பாராசூட்டை இயக்குவதில் தாமதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க