இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக நாளை (24) காலை 8.30 தொடக்கம் இரவு 8.30 வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர, தொம்பே ஆகிய இடங்களிலும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க