நேற்று (19.04) இரவு
ரம்பே-மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் கலடன்வெல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.
வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க