புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரான்சிலுள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல்!!

பிரான்சிலுள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக எச்சரிக்கை விடுத்த நபர் ஒருவர் பாரிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் ஜாக்கெட் அணிந்த ஒருவர் ஈரான் தூதரகத்திற்குள் நுழைந்து தன்னை தானே வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து, ஈரான் துணைதூதரகத்தை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க