சினிமாசினிமா

நயன்தாரா மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து புகார்

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், கடவுள் ராமருக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் எழுந்ததிருந்தது.

இதையடுத்து, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இரு பிரிவினரிடையே மோதலை துாண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, வழிபாட்டு தலத்தை அவமதிப்பது, கூட்டாக குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட நான்கு பிரிவு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைப்’ படத்தில் ஜஸ்வர்யா லஷ்மிக்கு முக்கிய கதாபாத்திரம்

கருத்து தெரிவிக்க