உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் மரம் நடுகை விழா.!

வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் மரநடுகை விழா நேற்று
இடம் பெற்றது.

தரணிக்குளத்தில் வசிக்கும் கிருஸ்ணகுமார் என்ற சிறுவனின் மரம் நடுகையை ஊக்கிவிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் இத் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களின் ஆதரவோடு இடம் பெற்ற    இந் நிகழ்வில் மரக்கன்டுகள் நாட்டிவைக்கப்பட்டதோடு தரணிதீபம் விளையாட்டுக்கழத்துக்கான மைதனமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டக்கிளஸ்தேவானந்தா மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் திலீபன் கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராம  மக்களென பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க