உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சர்வமத அமைப்பு, நல்லெண்ண விஜயம்

அனுராதபுரம் பதவியா பிரதேசத்தைச் சேர்ந்த சர்வமத அமைப்பு, நல்லெண்ண விஜயம்  ஒன்றை மேற்கொண்டு கண்டிக்கு வருகை தந்தது. (20.9.2019)
கண்டியில் இயங்கும் சர்வமத அமைப்பான செட்டிக் நிறுவனம் அவர்களை வரவேற்று இன நல்லிணக்கம், சகவாழ்வு சமாதானம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றையும் கண்டி மஹய்யாவ செட்டிக் நிறுவனத்தில் நடத்தியது.
மஹய்யாவ ஶ்ரீ முத்துமதரியம்மன் கோவில் குருக்கள் அஜே சர்மா. மஹய்யாவ காட்டுப்பள்ளி இமாம் மௌலவி ரிஸ்வான் ஆகியோர் உரையாற்றுவதையும் காணலாம்.
இதில் இந்து, இஸ்லாம், பெளத்த, கத்தோலிக்க மதகுருக்கள் இருதரப்பிலிருந்தும் கலந்து கொண்டனர். அவர்கள் வரவேற்கப்படுவதையும் கலந்துரையாடு வதையும் படங்களில் காணலாம்.

கருத்து தெரிவிக்க