பொன்மொழிகள்

மனஅமைதி! ஶ்ரீ அரவிந்தர்

  • மனதில் எப்போதும் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கட்டும்.
  • அமைதியே அகவாழ்வையும், புறவாழ்வையும் இணைக்க வல்லது.
    எந்தச் சூழ்நிலையிலும் மனதுக்குள் அமைதியோடு இருப்பதே நன்மை தரும்.
  • அமைதி தான் எல்லாமே. அதில் ஞானம், வலிமை, ஆனந்தம் என அனைத்தும் அடங்கியிருக்கின்றன.
    மனதில் அமைதி நிலைத்திருந்தால், அகவாழ்விலும், புறவாழ்விலும் சமரசம் நிறைந்திருக்கும்.
  • செல்வம், புகழ் இருந்தால் வெளியுலகில் வேண்டுமானால் உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம். ஆனால், தூய்மையான மனம் இருந்தால் தான் நிம்மதி இருக்கும்.

கருத்து தெரிவிக்க