உள்நாட்டு செய்திகள்புதியவை

21/4 தாக்குதல் – தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

21/4 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கால எல்லையை ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு சபை இன்று அனுமதி வழங்கியது.

இதற்கான யோசனையை சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல முன்வைத்தார்.

எனினும், கால நீடிப்பு வழங்குவதற்கு மஹிந்த அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

கருத்து தெரிவிக்க