உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா பேரூந்தில் தீ

வவுனியா, பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்தது.

இதனால் இயல்பற்ற சூழல் ஒன்று ஏற்பட்டிருந்தது.

இன்று காலை 10.15 மணியளவில் செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து பம்பைமடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பேருந்தின் எஞ்சின் பகுதியில் சிறிய அளவில் தீப்பிடித்துள்ளது. இதனால் பீதியடைந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க