உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசார பேரணிகளை ஸ்ரீ.ல.சு.க நடத்தும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளர்களை நியமித்து அடுத்த வாரம் முதல் ஜனாதிபதி தேர்தல் பிரசார பேரணிகளை நடத்தும் என்று ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தனது சொந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு சுதந்திர கட்சி முயற்சி செய்கிறது.

எனவே தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த வாரம் முதல் தொடங்க எமது கட்சி திட்டமிட்டுள்ளது என்றார்.

கருத்து தெரிவிக்க