இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கருத்து

இன்று (செப்டம்பர் 21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க