உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடருந்து மற்றும் பாரவூர்தி மோதி விபத்து; 8 பேர் காயம்

தெஹிவளையில் உள்ள பீட்டர்ஸ் லேன் அருகே உள்ள தொடருந்து கடவையில் தொடருந்து மற்றும் பாரவூர்தி மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காலியில் இருந்து மாத்தறை நோக்கி இன்று பயணித்த குறித்த தொடருந்துடன் செங்கற்களை ஏற்றிச்சென்ற குறித்த பாரவூர்தி மோதியுள்ளது .

இந்த சம்பவத்தினால்பாதிக்கப்பட்டவர்கள் கலுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க