எல்.ரீ.ரீ.ஈ அடையாள அட்டைகளை அச்சிட முயன்ற ஒரு நபர் நேற்று (ஆகஸ்ட் 27) கல்முனையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த அட்டைகளை சந்தேகநபர் மருதமுனையில் அச்சிட முயன்றதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்திருந்தனர்.
அதன்படி, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது விசேட பணிக்குழு அதிகாரிகளால் நட்பிட்டிமுனை பகுதியில் கைதுகுறித்த நபர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்முனை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க