உள்நாட்டு செய்திகள்புதியவை

புத்தளம் பகுதியில் தீ விபத்து

புத்தளத்தில் உள்ள உள்ள மலைப் பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் , பெல்வத்தை சர்க்கரை தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் மற்றும் நீர் தாங்கிகளின் உதவியுடன் காவல்துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்தால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க