உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பளை சட்டமருத்துவ அதிகாரி காட்டிய இடத்தில் ஆயுதம்

பளையில் கைதுசெய்யப்பட்ட சட்டவைத்திய அதிகாரியிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சார் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கி, 120 ரவைகள், மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட அவர் காட்டிய இடம் ஒன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க