உள்நாட்டு செய்திகள்புதியவை

இடமாற்றத்தின் போது கையிதியிடம் இருந்து சிம் அட்டை மீட்பு

வெலிகடை சிசைச்சாலையில் இருந்து நேற்று (ஆக. 25) அகுனுகொலபெளஸ சிசைச்சாலைக்கு கைதி ஒருவரை இடம் மாற்றம் செய்யும் போது அவரிடம் இருந்து சிம் அட்டை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அகுனுகொலபெளஸ சிறைச்சாலைக்கான நுழைவு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போதே சிம் அட்டை மீட்கப்பட்டது.

பொலித்தீனால் மூடப்பட்ட காகிதத் துண்டுக்குள் சிம் மறைத்து வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த கைதி விசாரணைகளுக்காக சிறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க