உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ய தயார்: இராணுவத் தளபதி

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று (ஆகஸ்ட் 25) நாட்டைப் பாதுகாக்க தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இராணுவத் தலைவராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்றபின் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இதன் போது, மேஜர் ஜெனரல் சில்வா அஸ்கிரி மற்றும் மல்வத்து மஹாநாயக்கர்களி டமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

கருத்து தெரிவிக்க