உள்நாட்டு செய்திகள்புதியவை

15 பாதாள உலக குற்றவாளிகள் பூசா சிறைக்கு மாற்றம்!

வெலிகடை மற்றும் தும்பரவின் சிறைகளில் இருந்து 15 பாதாள உலக குற்றவாளிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்த அறிக்கையின்படி இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க