உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோதமாக மணல் கடத்திய மூவர் கைது

கற்பிட்டி குடாவ பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மணல் கடத்தப்பட்ட பாரவூர்தியும், கடத்தப்பட்ட மணலையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும், கைப்பற்றப்பட்ட மணலையும் கற்ப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க