உள்நாட்டு செய்திகள்புதியவை

கோட்டா எவ்வாறு ஜனாதிபதி ஆவார்? சந்திரானி பண்டார

கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை என அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இரட்டை பிரஜாவுரிமை கணபப்டுகிறது அரசியலமைப்பின் பிரகாரம் அவர் போட்டியிட முஐடியாது ஈநிலையில் அவர் எவ்வாறு ஜனாதிபதி ஆவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி என்பது வேலைத்திட்டம் ஒன்றுடன் செயற்படக்கூடிய கட்சி எனவே வேட்பாளரை அவசரமாக அறிவிப்பதற்காக தேவை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க