உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடும் வறட்சியான காலநிலைக்கு பின்னர் வவுனியாவில் மழை

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (16.08)  பிற்பகல் 12.30 மணி தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மேலும் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும்  மன மகிழ்வடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க