உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சிற்றூந்து ஒன்று தொடரூந்தில் மோதியதில் ஒருவர் பலி

சிற்றூந்து ஒன்று தொடரூந்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரம் தலாவ தொடரூந்து நிலையத்தை அண்மித்து பாதுகாப்பற்ற தொடரூந்து கடவை பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பியகம சியம்பலாபே பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

சிற்றூந்தில் பயணித்த சாரதி உள்ளிட்ட மூவரே குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க