பொன்மொழிகள்

சாணக்கியனின் சிந்தனை!

கெட்டவளான மனைவி, ஏமாற்றும் நண்பன், எதிர்த்துப் பேசும் பணியாள், பாம்பு குடியிருகும் வீடு ஆகியவை ஒருவனது மரணத்திற்கே காரணமாகிவிடும். ஏனென்றால், கெட்டவர்கள் உள்ள கிராமத்தில் குடியிருத்தல், கீழ்மக்களிடம் பணி புரிதல், சுவையில்லாத உணவு, எரிந்து விழும் மனைவி, முட்டாளான மகன் ஆகிய இவையாவும் ஒரு மனிதனுடைய உடம்பை நெருப்பு இல்லாமலே எரித்து விடுகின்றன.

கருத்து தெரிவிக்க