உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வறட்சியால் பயிர்நிலங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக சிறுபோக நெற்செய்கையில் 4362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

72 பிரதான நீர்த்தேக்கங்களின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொண்ட 509 இலட்சம் பயிர்நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதான காலநிலை ஆய்வாளர் ரஞ்சித் புண்யவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 43 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உப பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதுமான நீர் இன்மையினால் அடுத்த பெரும்போகத்திற்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வது கேள்விக்குறியாகவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க