உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் டெங்கினால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர் மரணம்

இலங்கையில் நுளம்பு கடியினால் டெங்கு தொற்றுக்கு உள்ளான பிரித்தானிய பொதுமகனான கொலின் வைட்சைட் என்பவர் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்திருந்தபோது அவர் நுளம்புக்கடிக்கு உள்ளாகி டெங்கு தொற்றுக்கு ஆளானார்.

இதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையே அவர் நாடு திரும்பினார்.

இந்தநிலையில் நேற்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க